tamilnadu

img

எச்சிஎல் ரூ.37 கோடி

கொரோனா வைரஸ் நோய் நிவாரண நடவ டிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவா ரண நிதிக்குப் பொதுமக்களும் நிறுவனங்களும் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகிறது. அதன்படி எச்.சி.எல். நிறுவனம் 37 கோடியே  50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்க ளைத் தமிழக அரசுக்குத் தர முன்வந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருதி எச்.சி.எல்  நிறுவனம் செய்த இந்த உதவிக்குத் தமிழக மக்க ளின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

;